அனைத்துப் புனிதர்கள் கல்லூரி, திருவனந்தபுரம்

ஆல் செயின்ட்ஸ் கல்லூரி கேரளாவின் திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள இளங்கலை மற்றும் முதுகலை மகளிர் கல்லூரி ஆகும். இது 1964ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. கத்தோலிக்க திருச்சபையால் நடத்தப்படும் கிறிஸ்தவ சிறுபான்மை கல்வி நிறுவனமாகும். இந்த கல்லூரி கேரள பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.[1] இந்த கல்லூரி கலை, வர்த்தகம் மற்றும் அறிவியல் தொடர்புடைய பல்வேறு படிப்புகளை வழங்குகிறது.

ஆல் செயின்ட்ஸ் கல்லூரி
வகைபொது
உருவாக்கம்1964
அமைவிடம், ,
வளாகம்நகரம்
சேர்ப்புகேரளப் பல்கலைக்கழகம்
இணையதளம்http://www.allsaintscollege.in

துறைகள் தொகு

கலை மற்றும் வர்த்தகம் தொகு

அங்கீகாரம் தொகு

இக்கல்லூரியினை புது தில்லியில் உள்ளபல்கலைக்கழக மானிய குழு (யுஜிசி) அங்கீகரித்துள்ளது.

குறிப்பிடத்தக்க மேனாள் மாணவர்கள் தொகு

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு