அப்பு நெடுங்காடி
மளையாள எழுத்தாளரும் வங்கியாளரும் ஆவார்
அப்பு நெடுங்காடி (Appu Nedungadi) என்பவர் 1887ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட "குந்தலதா" என்ற நூலை எழுதியவராவார். இது மலையாளத்தில் வெளியிடப்பட்ட முதல் நூலாக அமைந்தது. மேலும், இவர் கேரள பத்ரிக்கா, கேரள சஞ்சரி, வித்யா வினோதினி ஆகிய இலக்கிய வெளியீடுகளின் நிறுவனரும் ஆவார். [2] 1899ஆம் ஆண்டில், கேரளாவின் கோழிக்கோட்டில் மிகப் பழமையான தனியார் துறை வணிக வங்கியான நெடுங்காடி வங்கியை நிறுவினார். இந்த வங்கி 1913இல் இணைக்கப்பட்டது. பின்னர் 2003இல் இது பஞ்சாப் தேசிய வங்கியால் கையகப்படுத்தப்பட்டது. [3]
அப்பு நெடுங்காடி | |
---|---|
![]() | |
பிறப்பு | அப்பு நெடுங்காடி தலக்கொடி மாடத்தில் அக்டோபர் 11, 1863 [1] கோழிக்கோடு, கேரளம் |
இறப்பு | நவம்பர் 6, 1933 கோழிக்கோடு, கேரளம் | (அகவை 70)
தொழில் | |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | குந்தலதா |
மேற்கோள்கள்தொகு
- ↑ [https://www.geni.com/people/Rao-Bahadur-
Appu-Nedungadi-T-M/6000000003090889129 "Rao Bahadur Appu Nedungadi T M"] Check
|url=
value (உதவி). geni.com. 18 June 2021 அன்று பார்க்கப்பட்டது – geni.com வழியாக. line feed character in|title=
at position 30 (உதவி); line feed character in|url=
at position 42 (உதவி) - ↑ "125 Years and Still Going Strong". newindianexpress.com. 6 May 2015. 18 June 2021 அன்று பார்க்கப்பட்டது – The New Indian Express News வழியாக.
- ↑ "RBI approves merger of 13 District Cooperative Banks with Kerala State Cooperative Bank". newindianexpress.com. 4 Nov 2019. 19 June 2021 அன்று பார்க்கப்பட்டது – The New Indian Express News வழியாக.