அருகந்தகிரி சமண மடம்

அருகந்தகிரி சமண மடம் (Arahanthgiri Jain Math) தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி நகரத்தின் அருகே அமைந்த திருமலை என்ற குன்றின் மேல் உள்ள திருமலை சமணர் கோயில் வளாகத்தின் அருகே 1998-இல் நிறுவப்பட்ட சமண மடம் ஆகும்.[1] தற்போது இம்மடத் தலைவராக பட்டாரக தவளகீர்த்தி சுவாமிகள் உள்ளார்.[2][3] ஆச்சாரிய சிறீ அகலங்கா கல்வி அறக்கட்டளையின் கீழ் இம்மடம் செயல்படுகிறது.

{{{building_name}}}
திருமலை சமணர் கோயில் வளாகம்
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்திருமலை, ஆரணி, திருவண்ணாமலை மாவட்டம், தமிழ்நாடு
புவியியல் ஆள்கூறுகள்12°13′N 79°04′E / 12.22°N 79.07°E / 12.22; 79.07
சமயம்சமணம்

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "Arihantagiri - Tirumalai". Archived from the original on 7 November 2012. பார்க்கப்பட்ட நாள் April 10, 2012.
  2. "Karnataka / Shimoga News : `Society should pay obeisance to guru peethas'". The Hindu. 2004-05-02. Archived from the original on 2004-09-11. பார்க்கப்பட்ட நாள் 2012-05-26. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  3. "Deccan Herald - Bimba shuddhi begins". Archive.deccanherald.com. Archived from the original on 2012-07-08. பார்க்கப்பட்ட நாள் 2012-05-26.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அருகந்தகிரி_சமண_மடம்&oldid=3912273" இலிருந்து மீள்விக்கப்பட்டது