அழியாத சோழர் பெருங்கோயில்கள்

புகழ்மிகு சோழர் பெருங்கோயில்கள் என்பவை தென்னிந்தியாவில் சோழர்களின் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட கோயில்களைக் குறிக்கும். அக்கோயில்களாவன: தஞ்சாவூரில் உள்ள தஞ்சைப் பெருவுடையார் கோயில், கங்கைகொண்ட சோழபுரம், மற்றும் தாராசுரத்தில் உள்ள ஐராவதேஸ்வரர் கோயில் ஆகியவற்றைக் குறிக்கும்.[1][2][3]

யுனெசுக்கோ உலகப் பாரம்பரியக் களம்
புகழ்மிகு சோழர் பெருங்கோயில்கள்
உலக பாரம்பரிய பட்டியலில் உள்ள பெயர்
Stone sculpture at Gangaikonda Cholapuram
வகைகலாச்சாரம்
ஒப்பளவுii, iii
உசாத்துணை250
UNESCO regionஆசியா
பொறிப்பு வரலாறு
பொறிப்பு1987 (11th தொடர்)
விரிவாக்கம்2004
அழியாத சோழர் பெருங்கோயில்கள் is located in தமிழ் நாடு
அழியாத சோழர் பெருங்கோயில்கள்
Location of அழியாத சோழர் பெருங்கோயில்கள் in India Tamil Nadu.

இவை 1987-ல் யுனெஸ்கோ அமைப்பால் உலக மரபுரிமைச் சின்னங்களாக அறிவிக்கப்பட்டன.

புகைப்படத் தொகுப்புகள்

வெளி இணைப்புகள்

மேற்கோள்கள்

  1. "Great Living Chola Temples". World Heritage: Unesco.org. பார்க்கப்பட்ட நாள் 6 November 2010.
  2. "Great Living Chola Temples" (PDF). UNESCO. பார்க்கப்பட்ட நாள் 6 November 2010.
  3. Thanjavur, Encyclopaedia Britannica