ஆறுமுகம் பிள்ளை சீதை அம்மாள் கல்லூரி
ஆறுமுகம் பிள்ளை சீதை அம்மாள் கல்லூரி (Arumugam Pillai Seethai Ammal College) என்பது தமிழ்நாட்டின், சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் அமைந்துள்ள ஒரு கல்லூரி ஆகும். இது 1965 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இந்த கல்லூரி அழகப்பா பல்கலைக்கழகத்துடன் இணைவுபெற்றது. [1] இந்த கல்லூரியானது கலை, வணிகவியல், அறிவியல் ஆகிய துறைகளில் பல்வேறு படிப்புகளை வழங்குகிறது.
குறிக்கோளுரை | “உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளள்” |
---|---|
ஆங்கிலத்தில் குறிக்கோளுரை | Aim at high |
வகை | பொது |
உருவாக்கம் | 1965 |
நிறுவுனர் | திரு எட். டி. எஸ். ஆறுமுகம் பிள்ளை |
முதல்வர் | முனைவர் ஏ. சுப்பிரமணியம் |
கல்வி பணியாளர் | 93 |
அமைவிடம் | , , 630211 , 10°06′46″N 78°35′13″E / 10.1129116°N 78.586864°E |
வளாகம் | நகர்புறம் |
சேர்ப்பு | அழகப்பா பல்கலைக்கழகம் என்ஏஏசி பி+ நிலை |
இணையதளம் | http://apsacollege.com/ |
துறைகள் தொகு
அறிவியல் தொகு
- இயற்பியல்
- வேதியியல்
- கணிதம்
- தாவரவியல்
- விலங்கியல்
- கணினி அறிவியல்
- தகவல் தொழில்நுட்பம்
கலை மற்றும் வணிகவியல் தொகு
- தமிழ்
- ஆங்கிலம்
- வரலாறு
- பொருளியல்
- வணிக மேலாண்மை
- வணிகவியல்
அங்கீகாரம் தொகு
கல்லூரியை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அங்கீகரித்துள்ளது.
மேலும் காண்க தொகு
குறிப்புகள் தொகு
- ↑ "Affiliated College of Alagappa University". Archived from the original on 2017-09-25. பார்க்கப்பட்ட நாள் 2019-07-30.
{{cite web}}
: Cite has empty unknown parameter:|3=
(help)
வெளி இணைப்புகள் தொகு
- ":: APSA COLLEGE | Arumugam Pillai Seethai Ammal College". apsacollege.com. பார்க்கப்பட்ட நாள் 2017-09-25.