ஹிந்தோளம் சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
இந்த இராகத்தில் ஷட்ஜம், சாதாரண காந்தாரம்(க2 ), சுத்த மத்திமம்(ம1 ), சுத்த தைவதம்(த1 ), கைசிகி நிஷாதம்(நி2 ) ஆகிய சுரங்கள் வருகின்றன.
ரிஷபம், பஞ்சமம் வர்ஜம் என்பதனால் இது ஒரு வர்ஜ இராகம் ஆகும். இது உபாங்க இராகம் ஆகும்.
சர்வ ஸ்வர மூர்ச்சனாகாரக ஜன்ய இராகம்.
இவ்விராகத்தின் காந்தார, மத்திம, தைவத, நிஷாத மூர்ச்சனைகளே முறையே சுத்தசாவேரி , உதயரவிச்சந்திரிக்கா , மோகனம் , மத்தியமாவதி ஆகிய இராகங்களாக ஒலிக்கின்றன.
"ஓம் நமசிவாயா..." - சலங்கை ஒலி
"மலரோ நிலவோ மலைமகளோ..." -
"தரிசனம் கிடைக்காதா..." – அலைகள் ஓய்வதில்லை – எஸ்.ஜானகி
"நான் தேடும் செவ்வந்திபூ இது..." – தர்மபத்தினி – எஸ்.ஜானகி, இளையராஜா
"பூவரசம்பூ பூத்தாச்சு..." – கிழக்கே போகும் ரயில் – எஸ்.ஜானகி
"ஆனந்தத் தேன்காற்று..." – மணிப்பூர் மாமியார் – இளையராஜா
"கண்ணா உன்னைத் தேடுகிறேன்..." – உனக்காகவே வாழ்கிறேன்
"பாட வந்ததோர் கானம்..." -
"ஸ்ரீதேவி என் வாழ்வில்..." -
"பொத்தி வெச்ச மல்லிகை மொட்டு..." - மண்வாசனை
"உன்னால் முடியும் தம்பி தம்பி" - உன்னால் முடியும் தம்பி தம்பி
"மார்கழிப் பூவே..." -
இவற்றையும் பார்க்கவும்
தொகு
↑ Ragas in Carnatic music by Dr. S. Bhagyalekshmy, Pub. 1990, CBH Publications
↑ Raganidhi by P. Subba Rao, Pub. 1964, The Music Academy of Madras