இரத்த-மார்பு பூங்கொத்தி

இரத்த-மார்பு பூங்கொத்தி (Blood-breasted flower-pecker)(டைகேயம் சாங்குயுனோலெண்டம்) என்பது டைகேயிடே குடும்பத்தில் உள்ள ஒரு பறவை சிற்றினமாகும். இது சிறு சுண்டாத் தீவுகளில் காணப்படுகிறது. இதன் இயற்கை வாழ்விடங்கள் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நில காடுகள் மற்றும் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான மலைக் காடுகள் ஆகும்.

இரத்த-மார்பு பூங்கொத்தி
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வரிசை:
குடும்பம்:
டைகேயிடே
பேரினம்:
டைகேயம்
இனம்:
D. sanguinolentum
இருசொற் பெயரீடு
Dicaeum sanguinolentum
தெம்மினிக், 1829

மேற்கோள்கள் தொகு

  1. BirdLife International (2016). "Dicaeum sanguinolentum". IUCN Red List of Threatened Species 2016: e.T103776636A94540536. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T103776636A94540536.en. https://www.iucnredlist.org/species/103776636/94540536. பார்த்த நாள்: 12 November 2021. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரத்த-மார்பு_பூங்கொத்தி&oldid=3477032" இலிருந்து மீள்விக்கப்பட்டது