ஈத்தாமொழி

தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி


ஈத்தாமொழி, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம் கன்னியாகுமரி மாவட்டத்தில், அகஸ்தீஸ்வரம் தாலுகா, ராஜாக்கமங்கலம் ஊராட்சியில் அமைந்துள்ள ஓர் ஊர் ஆகும்.

ஈத்தாமொழி
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் கன்னியாகுமரி
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் ஆர். அழகுமீனா, இ. ஆ. ப
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்

ஈத்தாமொழி கடற்கரை கிராமங்களை கொண்ட ஊர்களுக்கு அருகமையில் அமைந்த ஊராகும். இங்கு விளையும் தேங்காய்களுக்கு புவிசார் குறியீடு சிறப்பு கொண்டதாகும்.

அமச்சியார்கோயில் ஊரில் உள்ள ஸ்ரீதேவி அழகிய நாயகி அம்மன் கோயில் மிகவும் பழமையான பத்திரகாளி அம்மன் கோயில் ஆகும்.

வங்கிகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. http://bankifsccode.com/INDIAN_OVERSEAS_BANK/TAMIL_NADU/KANYAKUMARI/EATHAMOZHI#.UVJ3ozeM8b4
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈத்தாமொழி&oldid=4210242" இலிருந்து மீள்விக்கப்பட்டது