உடவளவை தேசியப் பூங்கா

உடவளவை தேசியப் பூங்கா (Udawalawe National Park) இலங்கையின் தென் மாகாணத்தில் உள்ள தேசிய வனமாகும். 1972 ஆம் ஆண்டு வளவை ஆற்றின் நீரேந்துப்பகுதியை பாதுகாக்கும் நோக்கில் அமைக்கப்பட்டது.[1] பூங்கா மொத்தம் 306 சதுரக் கிலோ மீட்டர் பரப்பளவைக் கொண்டது. பூங்கா புல் நிலங்களாலும் சிறிய தேக்குக் காடுகளாலும் ஆனது.

உடவளவை தேசியப் பூங்கா
உடவளவை நீர்த்தேக்கம்
Map showing the location of உடவளவை தேசியப் பூங்கா
Map showing the location of உடவளவை தேசியப் பூங்கா
Udawalawe National Park
அமைவிடம்Sabaragamuwa and Uva Provinces, இலங்கை
அருகாமை நகரம்இரத்தினபுரி
பரப்பளவு30,821 ha
நிறுவப்பட்டதுசூன் 30, 1972
வருகையாளர்கள்452,000 (in 1994–2001)
நிருவாக அமைப்புDepartment of Wildlife Conservation (Sri Lanka)

பூங்காவில் 400க்கும் மேற்பட்ட ஆசிய யானைகள் இருக்கின்றன. காட்டு யானைகளை இலகுவாக பார்வையிட முடியும். மேலும் இங்கு சிறுத்தைகளும் காணப்படுகின்றன. முதலை, பொன்நிற நரி, நீர் எருமை போன்றவை இங்கு காணப்படும் முக்கிய விலங்குகளாகும்.

இவற்றையும் பார்க்க தொகு

உசாத்துணை தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Uda Walawe National Park
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
  1. Senarathna, P.M. (2009). "Udawalawa" (in si). Sri Lankawe Jathika Vanodhyana (2nd ). Sarasavi Publishers. பக். 151–161. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:955-573-346-5. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=உடவளவை_தேசியப்_பூங்கா&oldid=3502385" இலிருந்து மீள்விக்கப்பட்டது