ஒல்ஜெயி தெமூர் கான்

ஒல்ஜெயி தெமூர் கான் (மொங்கோலியம்: Өлзийтөмөр хаан ᠥᠯᠵᠡᠶᠢᠲᠡᠮᠦᠷ; மரபுவழிச் சீனம்: 完者帖木兒汗) என்பவர் வடக்கு யுவான் அரசமரபின் ஒரு ககான் ஆவார். இவரது இயற்பெயர் புண்ணியசிறீ (சீனம்: 本雅失里, சமக்கிருதம்: प्रज्ञाश्री), (1379–1412) ஆகும். இவர் 1408 - 1412இல் ஆட்சி புரிந்தார். இவர் எல்பெக் நிகுலேசுக்சி கானின் மகன் ஆவார். குண் தெமூர் கானின் இறப்பிற்குப் பிறகு இவர் ஆட்சிக்கு வந்தார். தைமூரால் அரியணையைக் கைப்பற்றுவதற்கு ஆதரவளிக்கப்பட்ட தோக்தமிசு மற்றும் தெமூர் குத்லுக் போன்ற போர்சிசின் இளவரசர்களில் இவரும் ஒருவராவார்.

ஒல்ஜெயி தெமூர் கான்
完者帖木兒汗
ᠥᠯᠵᠡᠶᠢᠲᠡᠮᠦᠷ ᠬᠠᠭᠠᠨ
மங்கோலியர்களின் ககான்
வடக்கு யுவான் அரசமரபின் ககான்
ஆட்சி1408–1412
முடிசூட்டு விழா1408
முன்னிருந்தவர்ஒருக் தெமூர் கான்
பின்வந்தவர்தெல்பெக் கான்
முழுப்பெயர்
புண்ணியசிறீ
மரபுபோர்சிசின்
அரச குலம்வடக்கு யுவான் அரசமரபு
தந்தைஎல்பெக் நிகுலேசுக்சி கான்
பிறப்பு1379
வெளி மங்கோலியா
இறப்பு1412 (அகவை 32–33)
வெளி மங்கோலியா
சமயம்சுன்னி இசுலாம்
Post-Imperial Mongolia in the early 15th century, surrounded by the Ming Empire and its tributaries.

ஆரம்ப வாழ்க்கை தொகு

திசகான் செச்செனின் கூற்றுப்படி, புண்ணியசிறீ 1379இல் பிறந்தார்.[1] இவரது பிறப்புக்கு 12 ஆண்டுகளுக்குப் பிறகு இவரது தந்தை எல்பெக்கை பகாமு மற்றும் குலிச்சி ஆகியோரால் தலைமை தாங்கப்பட்ட ஒயிரட்களால் கொல்லப்பட்டார். 1402இல் ஒருக் தெமூர் கான் அல்லது குலிச்சியால் மகுடத்துக்கான போட்டியில் குண் தெமூர் கான் கொல்லப்பட்டார்.

உசாத்துணை தொகு

  1. Sir Henry Hoyle Howorth-History of the Mongols: The Mongols proper and the Kalmuks, p. 343.
ஒல்ஜெயி தெமூர் கான்
இறப்பு: 1412
ஆட்சியின் போது இருந்த பட்டம்
முன்னர் வடக்கு யுவானின் ககான்
1408–1412
பின்னர்
தெல்பெக் கான்
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒல்ஜெயி_தெமூர்_கான்&oldid=3863552" இலிருந்து மீள்விக்கப்பட்டது