கடல் மீன்கள் (திரைப்படம்)
ஜி. என். இரங்கராஜன் இயக்கத்தில் 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
கடல் மீன்கள் 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜி. என். ரங்கராஜன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், சுஜாதா மற்றும் பலரும் நடித்துள்ளனர். இது இந்தியில் பாப் பீட்(Baap Bete) என்ற பெயரில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.
கடல் மீன்கள் | |
---|---|
இயக்கம் | ஜி. என். ரங்கராஜன் |
தயாரிப்பு | ஆர். சாந்தா |
திரைக்கதை | பஞ்சு அருணாசலம் |
வசனம் | பஞ்சு அருணாசலம் |
இசை | இளையராஜா |
நடிப்பு | |
ஒளிப்பதிவு | என். கே. விசுவநாதன் |
படத்தொகுப்பு | கே. ஆர். ராமலிங்கம் |
நடனம் | மதுரை ராமு |
கலையகம் | கே. ஆர். ஜி. ஆர்ட் புரொடக்க்ஷன்ஸ் |
விநியோகம் | கே. ஆர். ஜி. ஆர்ட் புரொடக்க்ஷன்ஸ் |
வெளியீடு | சூன் 5, 1981 |
நீளம் | 3981 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள் தொகு
- கமல்ஹாசன் - செல்வநாயகம் மற்றும் ராஜன்
- சுஜாதா - பாக்யம்
- நாகேஷ் - பீட்டர்
- சுமன் - சேகர்
- அம்பிகா - செல்வநாயகத்தின் மகள்
- கே. ஏ. தங்கவேலு - முதலியார்
- தேங்காய் சீனிவாசன் - சிவானந்தம்
- சுகுமாரி - அன்னபூரணி
- நிழல்கள் ரவி - ரவி
- சங்கிலி முருகன் - தனகோடி
- சொப்ணா - நிஷா
- ஜி. சீனிவாசன் - நாச்சிமுத்து
- கே. கண்ணன் - வடிவேலு
- வி. கோபாலகிருஷ்ணன்
- ஏ. ஆர். சீனிவாசன்
- பாண்டு
பாடல்கள் தொகு
கடல் மீன்கள் | |
---|---|
இசை
| |
வெளியீடு | 1981 |
ஒலிப்பதிவு | 1981 |
இசைப் பாணி | திரைப்படத்தின் ஒலிப்பதிவு |
நீளம் | 20:25 |
இசைத்தட்டு நிறுவனம் | இ. எம். ஐ (EMI) |
இசைத் தயாரிப்பாளர் | ஆர். சாந்தா |
இத்திரைப்படத்திற்கு இளையராஜா பாடல் இசை அமைத்துள்ளார். பாடல் வரிகள் கண்ணதாசன், பஞ்சு அருணாசலம் மற்றும் கங்கை அமரன் எழுதியுள்ளனர்.
எண். | பாடல் | பாடகர்கள் |
---|---|---|
1 | "என்றென்றும் ஆனந்தமே எண்ணங்கள் ஆயிரமே" | மலேசியா வாசுதேவன் |
2 | "மானே ஒரு மங்கலசிப்பி கலை மானே" | பி. சுசீலா |
3 | "மயிலே மயிலே மச்சான் இல்லயா இப்ப வீட்டிலெ" | மலேசியா வாசுதேவன், பி. சுசீலா |
4 | "தாலாட்டுதே வானம்" | பி. ஜெயச்சந்திரன், எஸ். ஜானகி |