கண்மணியே பேசு (1986 திரைப்படம்)

கண்மணியே பேசு (Kanmaniye Pesu) 1986 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தை ராஜசேகர் இயக்கியுள்ளார். இதில் சிவகுமார் லட்சுமி மற்றும் அம்பிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

நடிகர்கள் தொகு

பாடல்கள் தொகு

இத்திரைப்படத்திற்கு ரவீந்திரன் இசையமைத்தார். பாடல் வரிகளை வாலி, கங்கை அமரன் மற்றும் வைரமுத்து ஆகியோர் இயற்றினர்.

மேற்கோள்கள் தொகு

வெளியிணைப்புகள் தொகு

பேசு திரைப்படம்