கரடிகுறி

கிருஷ்ணகிரி மாவட்ட சிற்றூர்

கரடிகுறி (Karadikuri) என்பது இந்திய ஒன்றியம், தமிழ்நாட்டின், கிருஷ்ணகிரி மாவட்டம், கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஒரு சிற்றூர் ஆகும். இது காட்டிநாயனபள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட ஊராகும்.

கரடிகுறி
சிற்றூர்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கிருஷ்ணகிரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்635001

பெயராய்வு தொகு

இந்த ஊரானது மலையை ஒட்டி உள்ள பகுதியாகும். பழங்காலத்தில் காடுகள் சூழ்ந்த பகுதியாக இருந்ததால் அங்கு கரடிகள் நடமாட்டம் அதிகமாக இருந்ததால் இப்பெயர் வந்திருக்கலாம் என்கிறார் கோ. சீனிவாசன்.[1]

அமைவிடம் தொகு

இந்த ஊரானது கிருஷ்ணகிரியிலிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவிலும், சென்னையிலிருந்து 262 கிலோமீட்டடர் தொலைவிலும் உள்ளது.[2]

ஊரில் உள்ள கோயில்கள் தொகு

மேற்கோள் தொகு

  1. முனைவர் கோ. சீனிவாசன், கிருஷ்ணகிரி ஊரும் பேரும். கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று ஆய்வு மையம், ஒசூர். 2018 திசம்பர். pp. 102–103. {{cite book}}: Check date values in: |year= (help)
  2. "Karadikuri Village". www.onefivenine.com. பார்க்கப்பட்ட நாள் 2023-02-15.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கரடிகுறி&oldid=3656931" இலிருந்து மீள்விக்கப்பட்டது