கருமத்தம்பட்டி சென்னியாண்டவர் கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

கருமத்தம்பட்டி சென்னியாண்டவர் கோயில் தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் மாவட்டம், கருமத்தம்பட்டி என்னும் ஊரில் அமைந்துள்ள முருகன் கோயிலாகும்.[1]

அருள்மிகு சென்னியாண்டவர் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:கோயம்புத்தூர்
அமைவிடம்:விராலிக்காடு, கருமத்தம்பட்டி பேரூராட்சி, சூலூர் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:சூலூர்
மக்களவைத் தொகுதி:கோயம்புத்தூர்
கோயில் தகவல்
மூலவர்:சென்னியாண்டவர்
சிறப்புத் திருவிழாக்கள்:கந்தசஷ்டி விழா
வரலாறு
கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு தொகு

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை] இக்கோயிலுக்குத் தலவரலாறு உண்டு.

கோயில் அமைப்பு தொகு

இக்கோயிலில் சென்னியாண்டவர் சன்னதியும், காசிவிசுவநாதர், கன்னிமூலைவிநாயகர், சுப்பிரமணியர், துர்க்கைஅம்மன் உபசன்னதிகளும் உள்ளன. இங்குக் கோயில் தேர் உள்ளது. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள் தொகு

இக்கோயிலில் காமிகாகம முறைப்படி நான்கு காலப் பூசைகள் நடக்கின்றன. ஐப்பசி மாதம் கந்தசஷ்டி விழா முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. [[தை மாதம்]] தைப்பூசம் தேரோட்டம் நடைபெறுகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)