கள்ளக்குறிச்சி தில்லைகோவிந்தராஜப் பெருமாள் கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

கள்ளக்குறிச்சி தில்லைகோவிந்தராஜப் பெருமாள் கோயில் தமிழ்நாட்டில் கள்ளக்குறிச்சி மாவட்டம், கள்ளக்குறிச்சி என்னும் ஊரில் அமைந்துள்ள பெருமாள் கோயிலாகும்.[1]

அருள்மிகு தில்லைகோவிந்தராஜப் பெருமாள் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:கள்ளக்குறிச்சி
அமைவிடம்:ரஜபுத்திர தெரு, கள்ளக்குறிச்சி, கள்ளக்குறிச்சி வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:கள்ளக்குறிச்சி
மக்களவைத் தொகுதி:கள்ளக்குறிச்சி
கோயில் தகவல்
மூலவர்:தில்லைகோவிந்தராஜப் பெருமாள்
தாயார்:புண்டரீகவள்ளி தாயார்
சிறப்புத் திருவிழாக்கள்:7 ஆம் நாள் தேர், 10 ஆம் நாள் வைகுண்ட ஏகாதசி
வரலாறு
கட்டிய நாள்:பதினெட்டாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு தொகு

இக்கோயில் பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை] இக்கோயிலுக்குத் தலவரலாறு உண்டு.

கோயில் அமைப்பு தொகு

இக்கோயிலில் தில்லைகோவிந்தராஜப் பெருமாள், புண்டரீகவள்ளி தாயார் சன்னதிகளும், சக்கரத்தாழ்வார், ஆண்டாள், ராமர், கிருஷ்ணர், சேனைமுதலி, ஆழ்வார்கள் உபசன்னதிகளும் உள்ளன. இங்குக் கோயில் கோசாலை, கோயில் தேர் போன்றவை உள்ளன. இக்கோயிலில் மூன்று நிலை கொண்ட ராஜகோபுரம் உள்ளது. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள் தொகு

இக்கோயிலில் வைகானசம் ஆகம முறைப்படி வழிபாடு நடக்கிறது.[1] சித்திரை மாதம் 7 ஆம் நாள் தேர் முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. மார்கழி மாதம் 10 ஆம் நாள் வைகுண்ட ஏகாதசி திருவிழாவாக நடைபெறுகிறது. சித்திரை மாதம் 7 ஆம் நாள் தேர் தேரோட்டம் நடைபெறுகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)