குருடம்பாளையம் கரிவரதராஜப் பெருமாள் வெங்கடரமண பெருமாள் கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

குருடம்பாளையம் கரிவரதராஜ பெருமாள் வெங்கடரமண பெருமாள் கோயில் தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் மாவட்டம், குருடம்பாளையம் என்னும் ஊரில் அமைந்துள்ள பெருமாள் கோயிலாகும்.[1]

அருள்மிகு கரிவரதராஜ பெருமாள் வெங்கடரமண பெருமாள் கோவில்
ஆள்கூறுகள்:11°04′28.1″N 76°57′18.4″E / 11.074472°N 76.955111°E / 11.074472; 76.955111
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:கோயம்புத்தூர்
அமைவிடம்:தொப்பம்பட்டி,கோவை வடக்கு, குருடம்பாளையம், கோவை வடக்கு வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:கவுண்டம்பாளையம்
மக்களவைத் தொகுதி:கோயம்புத்தூர்
ஏற்றம்:471 m (1,545 அடி)
கோயில் தகவல்
மூலவர்:கரிவரதராஜபெருமாள்
தாயார்:ஸ்ரீதேவி, பூதேவி
சிறப்புத் திருவிழாக்கள்:5 சனிக்கிழமைகள், நவராத்திரி விழா 9 நாள், தைப்பொங்கல்
வரலாறு
கட்டிய நாள்:பதினெட்டாம் நூற்றாண்டு[சான்று தேவை]

அமைவிடம் தொகு

கடல் மட்டத்திலிருந்து சுமார் 471 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இக்கோயிலின் புவியியல் ஆள்கூறுகள்: 11°04'28.1"N, 76°57'18.4"E (அதாவது, 11.074462°N, 76.955097°E) ஆகும்.

வரலாறு தொகு

இக்கோயில் பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு தொகு

இக்கோயிலில் கரிவரதராஜப்பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி சன்னதிகளும், வெங்க்டரமணபெருமாள் உபசன்னதியும் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. வழக்கு நிலுவையில் இருப்பதால் நடைமுறை நிருவாகியால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள் தொகு

இக்கோயிலில் பாஞ்சராத்திர முறைப்படி இரண்டு காலப் பூசைகள் நடக்கின்றன. புரட்டாசி மாதம் 5 சனிக்கிழமைகள், நவராத்திரி விழா 9 நாள் முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. [[தை மாதம்]] தைப்பொங்கல் திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)