கூட்டிலங்காடி

கேரளத்தின் மலப்புறம் மாவட்டத்தில் உள்ள சிற்றூர்

கூட்டிலங்காடி (Koottilangadi) என்பது இந்தியாவின் கேரள மாநிலத்தின் மலப்புறம் மாவட்டத்தில் உள்ள ஒரு மக்கள் தொகை கணக்கெடுப்பு ஊராகும். இது கடலுண்டிப்புழா மற்றும் செருபுழா ஆறுகள் சங்கமிக்கும் இடத்தில் அமைந்துள்ள ஊராகும். இதனால் இந்த ஊருக்கு இப்பெயர் கிடைத்தது. தேசிய நெடுஞ்சாலை 966 (முன்னாள் தே.நெ. 213), கோழிக்கட்டை மலப்புரம் மற்றும் பாலக்காட்டுடன் இணைக்கிறது, இச்சாலை கூட்டிலங்காடி வழியாக செல்கிறது. கடலுண்டி ஆற்றின் மீது கட்டப்பட்ட கூட்டிலங்காடி பாலம் மலப்புரம் நகராட்சியின் நுழைவாயிலாக கருதப்படுகிறது.

கூட்டிலங்காடி
சிற்றூர்
கூட்டிலங்காடி ஊர்
கூட்டிலங்காடி ஊர்
கூட்டிலங்காடி is located in கேரளம்
கூட்டிலங்காடி
கூட்டிலங்காடி
கேரளத்தில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 11°2′0″N 76°6′0″E / 11.03333°N 76.10000°E / 11.03333; 76.10000
நாடு India
மாநிலம்கேரளம்
மாவட்டம்மலப்புறம்
அரசு
 • நிர்வாகம்ஊராட்சி
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்36,602
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகமலையாளம், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் குறியீட்டு எண்
676506
வாகனப் பதிவுKL-53
அருகில் உள்ள நகரம்மலப்புறம்
மக்களவைத் தொகுதிமலப்புறம்
சட்டமன்றத் தொகுதிமங்கடா

மக்கள்தொகையியல் தொகு

2001 இந்திய மக்கள் கணக்கெடுப்பின் படி, கூட்டலங்காடியின் மொத்த மக்கள் தொகை 36,602 ஆகும். இதில் ஆண்களின் எண்ணிக்கை 17,734 என்றும், பெண்களின் எண்ணிக்கை 18,868 என்றும் உள்ளது. கூட்டிலங்காடி அதிகாரப்பூர்வமாக ஒரு ஊராட்சியாக இருந்தாலும், கூடிலங்கடி மலப்புரம் நகராட்சிக்கு அருகில் இருப்பதால், நகரின் தெற்கு நுழைவாயிலாக பல ஆண்டுகளாக வளர்ந்துள்ளது. இங்கு சிறிய சந்தையுடன் கூடிய பல வணிக நிறுவனங்களும் உள்ளன. இங்கு ஒரு அரசு பள்ளியும் உள்ளது.

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கூட்டிலங்காடி&oldid=3884305" இலிருந்து மீள்விக்கப்பட்டது