கொரதல சிவா

இந்திய திரைப்பட இயக்குநர் மற்றும் மற்றும் திரைக்கதை எழுத்தாளர்

கொரதல சிவா என்பவர் இந்திய திரைப்பட இயக்குனரும், திரைகதையாசிரியரும் ஆவார். இவர் தெலுங்கு மொழித் திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார். பத்ரா, ஒக்கநாடு, முன்னா ஆகிய படங்களுக்கு திரைகதை ஆசிரியராகவும், வசனகர்தாவாகவும் இருந்துள்ளார்.[1]

கொரதல சிவா
கொரதல சிவா
தாய்மொழியில் பெயர்కొరటాల శివ
பிறப்புசூன் 15, 1975 (1975-06-15) (அகவை 48)
ஆந்திரப் பிரதேசம்
பணிஇயக்குனர்
திரைகதையாசிரியர்

திரை வாழ்க்கை தொகு

ஆண்டு படம் பணிகள்
2005 பத்ரா கதை/வசனகர்த்தா
2007 ஒக்கநாடு வசனகர்த்தா
2007 முன்னா வசனகர்த்தா
2010 பிருந்தாவனம் கதை/வசனகர்த்தா
2011 ஊசரவல்லி வசனகர்த்தா
2013 மிர்ச்சி இயக்குனர், கதை மற்றும் திரைக்கதை
2015 சீமந்துடு இயக்குனர், கதை மற்றும் திரைக்கதை
2016 ஜந்தா கேரேஜ்[2] இயக்குனர், கதை மற்றும் திரைக்கதை

ஆதாரங்கள் தொகு

  1. "Koratala Siva interview" பரணிடப்பட்டது 2013-07-08 at the வந்தவழி இயந்திரம். Times of India. 2013-03-12.
  2. http://www.ibtimes.co.in/junior-ntrs-26th-movie-janatha-garage-launched-srimanthudu-makers-hope-score-another-hit-651985

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கொரதல_சிவா&oldid=3762350" இலிருந்து மீள்விக்கப்பட்டது