கோயம்புத்தூர் கல்யாண பஜனை வெங்கட்ரமணசாமி கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

கோயம்புத்தூர் கல்யாண பஜனை வெங்கட்ரமணசாமி கோயில் தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் மாவட்டம், கோயம்புத்தூர் என்னும் ஊரில் அமைந்துள்ள பெருமாள் கோயிலாகும்.[1]

அருள்மிகு கல்யாண பஜனை வெங்கட்ரமணசாமி கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:கோயம்புத்தூர்
அமைவிடம்:இராஜவீதி, கோயம்புத்தூர், கோயம்புத்தூர் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:கோயம்புத்தூர் மேற்கு
மக்களவைத் தொகுதி:கோயம்புத்தூர்
கோயில் தகவல்
மூலவர்:வெங்கட்ரணமசுவாமி ஸ்ரீதேவி பூதேவி சமேதர் மற்றும் ராமர் பட்டாபிசேகம்
சிறப்புத் திருவிழாக்கள்:ராமநவமி 2நாள், கோகுலாஷ்டமி 2 நாள்
வரலாறு
கட்டிய நாள்:பதினெட்டாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு தொகு

இக்கோயில் பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு தொகு

இக்கோயிலில் வெங்கட்ரணமசுவாமி ஸ்ரீதேவி பூதேவி சமேதர், ராமர் பட்டாபிசேகம் சன்னதிகளும், விநாயகர், ஆஞ்சநேயர் உபசன்னதிகளும் உள்ளன. இங்குக் கோயில் குளம் உள்ளது. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள் தொகு

இக்கோயிலில் இரண்டு காலப் பூசைகள் நடக்கின்றன. பங்குனி மாதம் ராமநவமி 2நாள் முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. ஆவணி மாதம் கோகுலாஷ்டமி 2 நாள் திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)