சங்கரன்கோயில் வட்டம்

சங்கரன்கோவில் வட்டம் , தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து புதிதாக நிறுவப்பட்ட தென்காசி மாவட்டத்தின் 8 வருவாய் வட்டங்களில் ஒன்றாகும்.[1]இவ்வட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும் மற்றும் வட்டாட்சியர் அலுவலகமும் சங்கரன்கோவிலில் உள்ளது. இது தென்காசி மாவட்டத்தின் மிகப்பெரிய வருவாய் வட்டம் ஆகும்.

இந்த வட்டத்தின் கீழ் கரிவலம்வந்தநல்லூர், சங்கரன்கோவில், வீரசிகாமணி, சேர்ந்தமங்கலம், குருக்கள்பட்டி, வன்னிக்கோனந்தல் என 6 குறுவட்டங்களும், 44 வருவாய் கிராமங்களும் உள்ளன. [2]

இவ்வட்டத்தில் சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றியம் மற்றும் மேலநீலிதநல்லூர் ஊராட்சி ஒன்றியம் உள்ளது.

மக்கள்தொகை பரம்பல் தொகு

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இவ்வட்டத்தின் மக்கள்தொகை பரம்பல் பின்வருமாறு உள்ளது: [3]

மற்றும் 518

சமயம் தொகு

  • இந்துக்கள் = 92.14%
  • இசுலாமியர்கள் = 2.18%
  • கிறித்தவர்கள் = 5.58%
  • பிறர்= 0.10%

இவற்றையும் பார்க்கவும் தொகு

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சங்கரன்கோயில்_வட்டம்&oldid=3933901" இலிருந்து மீள்விக்கப்பட்டது