சாலியமங்கலம்

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கிராமம்


சாலியமங்கலம் (Saliyamangalam) என்பது இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டத்தில் இருக்கும் ஒரு ஊர் ஆகும்.[3]

சாலியமங்கலம்
—  கிராமம்  —
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் தஞ்சாவூர்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர்
பேரூராட்சி மன்றத் தலைவர்
மக்கள் தொகை 4,657 (2001)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

இவ்வூரின் சிறப்பு தொகு

தமிழ்நாட்டில் பாகவத மேளா நடைபெறும் இரண்டு இடங்களில் இதுவும் ஒன்று. மற்றொன்று மேலத்தூர்.

மேற்கோள்கள் தொகு

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2009-04-16. பார்க்கப்பட்ட நாள் 2012-09-15.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாலியமங்கலம்&oldid=3857262" இலிருந்து மீள்விக்கப்பட்டது