நீலாம்பரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →இலக்கணம்: தானியங்கி:clean up |
சிNo edit summary |
||
வரிசை 14:
இந்த இராகத்தில் எல்லாச் சுரங்களும் முழுமையாக அமையாததால் இது ஒரு வர்ஜ இராகம் ஆகும். இதன் ஆரோகணத்தில் 6 சுரங்களும் அவரோகணத்தில் 6 சுரங்களும் உள்ளன. இதனால் இதை "சாடவ" இராகம் என்பர். இதன் ஆரோகணத்தில் பஞ்சமமும், அவரோகணத்தில் காந்தாரமும் ஒழுங்கு மாறி வருவதால் இது ஒரு வக்கிர இராகம் ஆகும்.
==வெளியிணைப்புகள்==
* [http://www.thehindu.com/features/metroplus/soothing-the-senses/article5843142.ece ''Soothing the senses''], [[சாருலதா மணி]], [[தி இந்து]], மார்ச் 28, 2014
{{ஜன்னிய இராகங்கள்}}
|