ஆரணி ஊராட்சி ஒன்றியம்

இந்தியாவின் தமிழ்நாட்டில், திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள ஓர் ஊராட்சி ஒன்றியம்.

ஆரணி ஊராட்சி ஒன்றியம் , இந்தியாவின் தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 18 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] ஆரணி ஊராட்சி ஒன்றியம் முப்பத்தி எட்டு ஊராட்சி மன்றங்களை கொண்டுள்ளது. ஆரணி வட்டத்தில் உள்ள இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் ஆரணியில் இயங்குகிறது.

ஆரணி
ஊராட்சி ஒன்றியம்
ஆரணி is located in தமிழ் நாடு
ஆரணி
ஆரணி
Location in Tamil Nadu, India
ஆள்கூறுகள்: 12°30′N 79°08′E / 12.5°N 79.13°E / 12.5; 79.13
நாடு India
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்திருவண்ணாமலை மாவட்டம்
அரசு
 • வருவாய் கோட்டம்ஆரணி வருவாய் கோட்டம்
 • வட்டம்ஆரணி
 • வருவாய் ஊராட்சிகள்39
மொழிகள்
 • அலுவல்தமிழ்
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
வாகனப் பதிவுTN-97

மக்கள் வகைப்பாடு தொகு

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, ஆரணி ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,15,884 ஆகும். அதில் பட்டியல் சமூக மக்களின் தொகை 25,476 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 521 ஆக உள்ளது.[2]

ஊராட்சி மன்றங்கள் தொகு

ஆரணி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 38 கிராம ஊராட்சி மன்றங்களின் விவரம்;[3]

வெளி இணைப்புகள் தொகு

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. திருவண்ணாமலை மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
  2. http://www.tnrd.gov.in/databases/census_of_india_2011TN/pdf/06-Tiruvannamalai.pdf
  3. ஆரணி ஊராட்சி ஒன்றியத்தின் கிராம ஊராட்சிகள்



"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆரணி_ஊராட்சி_ஒன்றியம்&oldid=3203889" இலிருந்து மீள்விக்கப்பட்டது