சீ. இரங்கராஜன்

இந்தியப் பத்திரிக்கையாளர்

சீனிவாசன் இரங்கராஜன் (Srinivasan Rangarajan) (10 ஏப்ரல் 1936 – 8 பிப்ரவரி 2007) ஓர் இந்திய பத்திரிகையாளரும், தொழில்முனைவோரும், துடுப்பாட்ட வீரரும், திரைப்படத் தயாரிப்பாளரும், சமூகவாதியுமாவார். இவர், இந்திய பத்திரிகையாளரும் தொழிலதிபருமான கஸ்தூரி சீனிவாசனின் இளைய மகனும், [[கஸ்துரி இரங்க ஐயங்காரின் பேரனுமாவார்.

சீ. இரங்கராஜன்
பிறப்புசீனிவாச இரங்கராஜன்
10 ஏப்ரல் 1936
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
இறப்புபெப்ரவரி 8, 2007(2007-02-08) (அகவை 70)
பணிபத்திரிகையாளர், திரைப்படத் தயாரிப்பாளர்

ஆரம்ப கால வாழ்க்கை தொகு

இரங்கராஜன் சென்னையில் ஏப்ரல் 10, 1936 அன்று தி இந்துவின் ஆசிரியரும் நிர்வாக இயக்குநருமான கஸ்தூரி சீனிவாசனுக்கு பிறந்தார். சென்னையில் படித்த இவர் 1958இல் தி இந்துவின் இயக்குநரானார்.

திரைப்பட தயாரிப்பாளராக தொகு

இதையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சீ._இரங்கராஜன்&oldid=3194593" இலிருந்து மீள்விக்கப்பட்டது