சுத்தமல்லி, திருநெல்வேலி மாவட்டம்

சுத்தமல்லி இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் மானூர் ஒன்றியத்தில் உள்ள கிராமம்[4]. திருநெல்வேலி மாநகராட்சியின் எல்லையிலுள்ள கிராமப்புற பகுதி ஆகும். இது தாமிரபரணியின் கரையின் மீதுள்ளது. இங்கு பாசனத்திற்காக திருநெல்வேலி கால்வாய்க்கு நீரை திருப்பிவிடுவதற்காக ஒரு அணைக்கட்டு உள்ளது, அது சுத்தமல்லி அணைக்கட்டு என்றழைக்கப்படுகிறது. இதன்மூலம் 2559.69 ஹெக்டர் நிலத்தில் விவசாயம் நடைபெறுகின்றது.[5]

சுத்தமல்லி
—  கிராமம்  —
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருநெல்வேலி
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் கா.ப.கார்த்திகேயன், இ. ஆ. ப [3]
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்

திருநெல்வேலி (சட்டமன்றத் தொகுதி)யின் கீழே வருகிறது. இதன் வழியே திருநெல்வேலி - பொட்டல்புதூர் மாநில நெடுஞ்சாலை 41A செல்கிறது. அருகிலுள்ள தொடருந்து நிலையம் பேட்டையில் உள்ளது. அருகிலுள்ள கல்லூரி நிறுவனம் ம.தி.தா இந்துக் கல்லூரி, பேட்டை ஆகும்.

அருகிலுள்ள கிராமங்கள் தொகு


சான்றுகள் தொகு