தமராக்கி அஞ்சல் கலியுக வரத அய்யனார் கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

தமராக்கி அஞ்சல் கலியுக வரத அய்யனார் கோயில் தமிழ்நாட்டில் சிவகங்கை மாவட்டம், தமராக்கி அஞ்சல் என்னும் ஊரில் அமைந்துள்ள கிராமக் கோயிலாகும்.[1]

அருள்மிகு கலியுக வரத அய்யனார் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:சிவகங்கை
அமைவிடம்:தமராக்கி அஞ்சல், சிவகங்கை வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:சிவகங்கை
மக்களவைத் தொகுதி:சிவகங்கை
கோயில் தகவல்
மூலவர்:கலியுக வரத அய்யனார்
தாயார்:பூர்ணகலாதேவி, புஷ்கலாதேவி
சிறப்புத் திருவிழாக்கள்:புரவிஎடுப்பு

கோயில் அமைப்பு தொகு

இக்கோயிலில் கலியுக வரத அய்யனார், பூர்ணகலாதேவி, புஷ்கலாதேவி சன்னதிகளும், சுப்பிரமணியர் உடன் வள்ளிதெய்வானை, விநாயகர், ஆண்டிச்சாமி, வைரவசாமி, நவகிரகங்கள், நாதர், யானை, துவராபாலகர், பலிபீடம் உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயிலில் ஒரு கோபுரம் உள்ளது. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அறங்காவலர்களால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள் தொகு

இக்கோயிலில் ஒருகாலப் பூசை திட்டத்தின் கீழ் காரணாகம முறைப்படி ஒருகாலப் பூசை நடக்கின்றது. கார்த்திகை மாதம் புரவிஎடுப்பு முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help); External link in |publisher= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help); External link in |publisher= (help)