துவரங்குறிச்சி (திருச்சிராப்பள்ளி மாவட்டம்)

துவரங்குறிச்சி (Thuvarankurichi Town Panchayat) (also spelt Tovarankurichchi), தமிழ்நாட்டின், திருச்சிராப்பள்ளி மாவட்டம், மருங்காபுரி வட்டம், பொன்னம்பட்டி பேரூராட்சியின் தலைமையிடம் அமைந்த கிராமம் ஆகும். சோழ நாட்டில் காவிரி தென்கரையில் அமைந்துள்ளது.

அமைவிடம் தொகு

இது மதுரை - திருச்சிராப்பள்ளி செல்லும் நெடுஞ்சாலை எண் 45பி-இல் அமைந்துள்ளது. இது திருச்சியிலிருந்து 63 கிமீ தொலைவிலும்; மதுரையிலிருந்து 72 கிமீ தொலைவிலும்; மணப்பாறையிலிருந்து 33 கிமீ தொலைவிலும், விராலிமலையிலிருந்து 32 கிமீ தொலைவிலும் உள்ளது. இதன் அஞ்சல் சுட்டு எண் 621 314 ஆகும்.

படக்காட்சியகம் தொகு

கூகுள் வரைபடத்தில் துவரங்குறிச்சியின் அமைவிடம் தொகு

  • [1] – கூகுள் வரைபடத்தில் துவரங்குறிச்சி

மேற்கோள்கள் தொகு