தேசிய நெடுஞ்சாலை 108 (இந்தியா)

இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலைகளில் ஒன்று

தேசிய நெடுஞ்சாலை 108 (National Highway 108 - NH 108) என்பது இந்தியாவில் உள்ள ஒரு நெடுஞ்சாலை ஆகும். இது திரிபுராவில் வடக்கு திரிபுரா மாவட்டத்தில் உள்ள பனிசாகரிலிருந்து தொடங்கி மிசோரத்திலுள்ள அய்சால் வரை நீள்கிறது.[1] இச்சாலையானது லெங்புய் விமான நிலையத்தை மிசோரத்தின் தலைநகரான அய்சாலுடன் இணைக்கிறது. இந்நெடுஞ்சாலையானது சாவ்ல்னுவாம் மற்றும் மாமித் ஆகிய நகரங்கள் வழியாகச் செல்கிறது.

இந்திய தேசிய நெடுஞ்சாலை 108
108

தேசிய நெடுஞ்சாலை 108
முக்கிய சந்திப்புகள்
தொடக்கம்:மானு
To:அய்சால்
நெடுஞ்சாலை அமைப்பு

மேலும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

வெளிப்புற இணைப்புகள் தொகு