தோகமலை மீனாட்சி சுந்தரேஸ்வரர் மற்றும் சுப்பரமணியசுவாமி கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

தோகமலை மீனாட்சி சுந்தரேஸ்வரர் மற்றும் சுப்பரமணியசுவாமி கோயில் தமிழ்நாட்டில் கரூர் மாவட்டம், தோகமலை என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.[1]

அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் மற்றும் சுப்பரமணியசுவாமி கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:கரூர்
அமைவிடம்:தோகமலை, குளித்தலை வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:குளித்தலை
மக்களவைத் தொகுதி:கரூர்
கோயில் தகவல்
மூலவர்:சுந்தரேஸ்வரர் மற்றும் சுப்பரமணியசுவாமி
தாயார்:மீனாட்சி அம்மன்
சிறப்புத் திருவிழாக்கள்:கந்த சஷ்டி, 15
வரலாறு
கட்டிய நாள்:மூன்றாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு தொகு

இக்கோயில் மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு தொகு

இக்கோயிலில் சுந்தரேஸ்வரர், சுப்பரமணியசுவாமி, மீனாட்சி அம்மன் சன்னதிகளும், சண்டிகேஸ்வரர், தட்சிணாமூர்த்தி, பைரவர், விநாயகர் உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயில் தொகுப்புக் கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள் தொகு

இக்கோயிலில் ஒருகாலப் பூசை திட்டத்தின் கீழ் பூசை நடக்கின்றது. ஐப்பசி மாதம் கந்த சஷ்டி 15 நாள் திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)