பண்டரக்கோட்டை

கடலூர் மாவட்டத்தில் உள்ள கிராமம்

பண்டரக்கோட்டை கடலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு ஊராட்சி ஆகும். இது அண்ணாகிராமம் ஊராட்சி ஒன்றியத்தில் அடங்கும்.[1] இது பண்ருட்டிக்கு அருகில் உள்ளது. இது பண்ருட்டி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்டது.[2]

பண்டரக்கோட்டை
—  ஊராட்சி  —
பண்டரக்கோட்டை
இருப்பிடம்: பண்டரக்கோட்டை

, தமிழ் நாடு , இந்தியா

அமைவிடம் 11°46′58″N 79°30′28″E / 11.7828°N 79.5078°E / 11.7828; 79.5078
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ் நாடு
மாவட்டம் கடலூர்
ஆளுநர் ஆர். என். ரவி
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்

போக்குவரத்து தொகு

இது பண்ருட்டியிலிருந்து 6கி.மீ தொலைவில் உள்ளது. பண்ருட்டி பேருந்து,இரயில் நிலையங்கள் அருகில் உள்ளவை ஆகும்.

நிலவளமும் நீர்வளமும் தொகு

தொழில் தொகு

இங்கு கைத்தறி நெய்யும் தொழில் பிரதானமாகும். இங்கு உழவுத் தொழிலும் முக்கியமானது.

அலுவலகங்களும் வழிபாட்டுத் தலங்களும் தொகு

சான்றுகள் தொகு

  1. "அண்ணாகிராமம் ஒன்றியம்". தமிழ்நாடு அரசு. Archived from the original on 2013-10-21. பார்க்கப்பட்ட நாள் 2014-10-19.
  2. "பண்டரக்கோட்டை".
"https://ta.wikipedia.org/w/index.php?title=பண்டரக்கோட்டை&oldid=3699548" இலிருந்து மீள்விக்கப்பட்டது