பரங்கி நாற்காலி வாகனம்

இந்து கோயில் வாகனம்
பரங்கி நாற்காலி வாகனம்
பரங்கி நாற்காலி வாகனம் ஓவியம்
பரங்கி நாற்காலி வாகனம் ஓவியம்
உரிய கடவுள்: பெருமாள், ஆண்டாள்
வகைகள்: பரங்கி நாற்காலி வாகனம்,
இரட்டை பரங்கி நாற்காலி வாகனம்

பரங்கி நாற்காலி வாகனம் என்பது வைணவ கோயில்கள் சிலவற்றில் இறைவன் உலா வருவதற்கு பயன்படுத்தும் வாகனமாகும்.[1] இந்த வாகனம் 17ம் நூற்றாண்டில் தஞ்சாவூர் நாயக்கர்கள் பயன்படுத்திய பெரிய சதுர வடிவிலான பரங்கி நாற்காலியை போன்று செய்யப்பட்டது.

கோயில்களில் உற்சவ நாட்கள் தொகு

  • நெல்லை மாவட்டம் நாங்குநேரி தாலுகா திருக்குறுங்குடி நம்பி கோவிலில் பங்குனி பிரமோற்சவம் திருவிழா முதல் நாள் இரவில் பெருமாள் பரங்கி நாற்காலியில் உலா வருகிறார்.
  • கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் ஆவணித் திருவிழா இரண்டாம் நாள் இரவு பரங்கி நாற்காலி வாகனத்தில் அய்யா வைகுண்டர் உலா வருகிறார்.‌

இவற்றையும் காண்க தொகு

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Hindu Gods Vaganas drawings
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

ஆதாரங்கள் தொகு

  1. புத்தகம்:தமிழகக் கோயில் வாகனங்கள். ஆசிரியர்:சக்கரவர்த்தி, பிரதீப் - பக்கம் 81 ஆவண இருப்பிடம் டாக்டர் உ.வே.சா. நூலகம்
  2. https://www.maalaimalar.com/amp/news/district/flag-hoisting-of-perungulam-mayakkutha-perumal-temple-585208
"https://ta.wikipedia.org/w/index.php?title=பரங்கி_நாற்காலி_வாகனம்&oldid=3711882" இலிருந்து மீள்விக்கப்பட்டது