தாரகாசுர வாகனம்

இந்து கடவுள் வாகனம்
தாரகாசுர வாகனம்
தாரகாசுர வாகனம்
தாரகாசுர வாகனம்
உரிய கடவுள்: முருகன்

தாரகாசுர வாகனம் என்பது திருவிழாக்களின் பொழுது உற்சவ இந்துக் கடவுள்கள் எழுந்தருளும் வாகனங்களில் ஒன்றாகும். இதனை தாரக வாகனம் என்றும் அழைக்கலாம்.

இந்து சமய புராணங்களிபடி தாரகாசுரன், வஜ்ரங்கா- வஜ்ரங்கி தம்பதியரின் மகனாவார்.

தாரகாசுர வாகன அமைப்பு தொகு

தாரகாசுர வாகனாமது நான்கு கைகளுடன் முன்னிரு கைகளில் முன்புறமாக கதை ஆயுதத்தினை கீழ்நோக்கி பிடித்தபடியும், பின்னிரு கைகளில் வாள், கேடயம் ஆகியவற்றை ஏந்தியபடி உள்ளார். ஒரு காலை முட்டியிட்டு மறுகாலை முன்புரமாக பதித்த நிலையில் உள்ளார்.

கோயில்களில் உற்சவ நாட்கள் தொகு

  • தமிழ்நாடு சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலின் பங்குனி பெருவிழாவின் மூன்றாம் நாளில் தாராசுர வாகனத்தில் முருகன் வள்ளி தெய்வானையுடன் உலா வருகிறார். [1] [2]

இவற்றையும் காண்க தொகு

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Hindu Gods Vaganas drawings
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

ஆதாரங்கள் தொகு

  1. https://m.dinamalar.com/temple_detail.php?id=41412
  2. புத்தகம்:தமிழகக் கோயில் வாகனங்கள். ஆசிரியர்:சக்கரவர்த்தி, பிரதீப் - பக்கம் 27 ஆவண இருப்பிடம் டாக்டர் உ.வே.சா. நூலகம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாரகாசுர_வாகனம்&oldid=3711919" இலிருந்து மீள்விக்கப்பட்டது