பழைய வத்தலக்குணடு மகாபரமேஸ்வரி மாரியம்மன் கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

பழைய வத்தலக்குணடு மகாபரமேஸ்வரி மாரியம்மன் கோயில் தமிழ்நாட்டில் திண்டுக்கல் மாவட்டம், பழைய வத்தலக்குணடு என்னும் ஊரில் அமைந்துள்ள அம்மன் கோயிலாகும்.[1]

அருள்மிகு மகாபரமேஸ்வரி மாரியம்மன் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:திண்டுக்கல்
அமைவிடம்:திண்டுக்கல் பழைய வத்தலக்குணடு, நிலக்கோட்டை வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:நிலக்கோட்டை
மக்களவைத் தொகுதி:திண்டுக்கல்
கோயில் தகவல்
தாயார்:மகாபரமேஸ்வரி மாரியம்மன் கோயில்
வரலாறு
கட்டிய நாள்:பதினெட்டாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு தொகு

இக்கோயில் பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு தொகு

இக்கோயிலில் மகாபரமேஸ்வரி மாரியம்மன் சன்னதியும், விநாயகர், ஆதிமாரியம்மன், நவகிரகம், காலபைரவர், சுப்பிரமணியர், மகாலெஷ்மி, துர்க்கையம்மன், சுந்தரேஸ்வரர், கன்னிமூலகணபதி, தட்சிணாமூர்த்தி, முத்தையாசுவாமி, . உபசன்னதிகளும் உள்ளன. இங்குக் கோயில் கல்வெட்டு உள்ளது. இக்கோயிலில் ஐந்து நிலை கொண்ட ராஜகோபுரம் உள்ளது. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள் தொகு

இக்கோயிலில் சிவாகம முறைப்படி ஒருகாலப் பூசை நடக்கின்றது. வைகாசி திருவிழா மாதம் முக்கிய திருவிழா நடைபெறுகிறது. உண்டு. வைகாசி மாதம் தேரோட்டம் நடைபெறுகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)