பானிபட் போர் (1526)

முதலாம் பானிபட் போர்(1526)

முதலாம் பானிபட் போர் (Battle of Panipat) என்பது பாபரின் படையெடுப்பு படைகளுக்கும், தில்லியை ஆண்ட இப்ராகிம் லோடியின் படைகளுக்கும் இடையே, பானிபத்த்தில் 21 ஏப்ரல் 1526 ஆம் ஆண்டில் நடைபெற்றது. இப்போரின் முடிவில் தில்லியில் முகலாயப் பேரரசு நிறுவப்பட்டது. இந்த போர் வெடிமருந்து சுடுகலன்கள் மற்றும் புலம் பீரங்கி தொடர்புடைய முந்தைய போர்களில் ஒன்று. 21 ஏப்ரல் 1526 அன்று இப்ராகிம் லோடி இறந்ததனால் இப்போர் முடிவுக்கு வந்தது.

முதலாவது பானிபட் போர்
முகலாயர்களின் வெற்றி பகுதி
The battle of Panipat and the death of Sultan Ibrāhīm, the last of the Lōdī Sultans of Delhi.jpg
பானிபட் சண்டையும்
சுல்தான் இப்ராகிமின் இறப்பும்
நாள் 21 ஏப்ரல் 1526
இடம் பானிப்பட், அரியானா, இந்தியா
முகலாயர்கள் வெற்றி
நிலப்பகுதி
மாற்றங்கள்
முகலாயர்களினால்
தில்லி சுல்தானகம் இணைக்கப்பட்டது
பிரிவினர்
Fictional flag of the Mughal Empire.svgமுகலாயப் பேரரசு லோடி அரசு
தளபதிகள், தலைவர்கள்
Fictional flag of the Mughal Empire.svgபாபர்
Fictional flag of the Mughal Empire.svgசின் திமூர் கான்
Fictional flag of the Mughal Empire.svgஉவாட் அலி கியூலி
Fictional flag of the Mughal Empire.svgமுஸ்தபா ருமி
Fictional flag of the Mughal Empire.svgஅவாட் மலிக் காஸ்ட்
Fictional flag of the Mughal Empire.svgராஜா சாங்கர் அலி கான்
இப்ராகிம் லோடி
அசன் கான் மெவாட்டி
பலம்
13-15,000 முகலாயர்[1]
களப்பீரங்கி
30-40,000 [1]
100-1,000 போர் யானைகள்[2]
இழப்புகள்
சில 15-20,000 [1]

உசாத்துணைதொகு

  1. 1.0 1.1 1.2 (Davis 1999, pp. 181 & 183) பிழை காட்டு: Invalid <ref> tag; name "Davis" defined multiple times with different content
  2. (Davis 1999, p. 181 & 183)

வெளி இணைப்புதொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பானிபட்_போர்_(1526)&oldid=3330557" இருந்து மீள்விக்கப்பட்டது