புக்கரம்பை அடைக்கலம்காத்த அய்யனார் கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

புக்கரம்பை அடைக்கலம்காத்த அய்யனார் கோயில் தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டம், புக்கரம்பை என்னும் ஊரில் அமைந்துள்ள கிராமக் கோயிலாகும்.[1]

அருள்மிகு அடைக்கலம்காத்த அய்யனார் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:தஞ்சாவூர்
அமைவிடம்:புக்கரம்பை, பட்டுக்கோட்டை வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:பேராவூரணி
மக்களவைத் தொகுதி:தஞ்சாவூர்
கோயில் தகவல்
மூலவர்:அடைக்கலம் காத்த அய்யனார்
சிறப்புத் திருவிழாக்கள்:சித்ரா பௌர்ணமி, 2
வரலாறு
கட்டிய நாள்:பதினேழாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு தொகு

இக்கோயில் பதினேழாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு தொகு

இக்கோயிலில் அடைக்கலம் காத்த அய்யனார் சன்னதியும், கொப்பாட்டி அம்மன், வீரபத்திரர், நெகிழியப்பர், வீரனார், பொதியழகர், சாம்பான், மங்கான் முனி, மல்லவர், வீரனார் உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள் தொகு

இக்கோயிலில் காரணாகம முறைப்படி ஒருகாலப் பூசை நடக்கின்றது. சித்திரை மாதம் சித்ரா பௌர்ணமி, 2 முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)