புங்கம்பாடி சொக்கநாதசுவாமி கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

புங்கம்பாடி மீனாட்சி அம்மன் சமேத சொக்கநாதசுவாமி கோயில் தமிழ்நாட்டில், கரூர் மாவட்டம், புங்கம்பாடி என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.[1]

அருள்மிகு மீனாட்சி அம்மன் சமேத சொக்கநாதசுவாமி கோவில்
பெயர்
வேறு பெயர்(கள்):சுந்தரேஸ்வரர்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:கரூர்
அமைவிடம்:புங்கம்பாடி, அரவக்குறிச்சி வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:அரவக்குறிச்சி
மக்களவைத் தொகுதி:கரூர்
கோயில் தகவல்
மூலவர்:சொக்கநாதசுவாமி
தாயார்:மீனாட்சி அம்மன்
வரலாறு
கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு தொகு

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு தொகு

இக்கோயிலில் ஒரு கோபுரம் உள்ளது. இக்கோயில் தொகுப்புக் கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள் தொகு

இக்கோயிலில் ஒருகாலப் பூசை திட்டத்தின் கீழ் கிராம முறைப்படி ஒருகாலப் பூசை நடக்கின்றது.

பவுர்ணமி, அஷ்டமி, பிரதோச நாட்களில் சிறப்பு பூசை நடைபெறுகிறது

கல்வெட்டுகள் தொகு

இக்கோயிலை குறித்து மூன்று கல்வெட்டுகள் உள்ளன:[சான்று தேவை]

  • முன் மண்டப கல்வெட்டில் கி.பி1702 ஆம் ஆண்டு கும்பாபிசேகம் செய்யப்பட்டது குறித்து எழுதப்பட்டுள்ளது.
  • மடப்பள்ளி சுவர்
  • குறட்டு வாயில் சுவர்

படங்கள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)