புல்பள்ளி

கேரளத்தின் வயநாடு மாவட்டத்திலுள்ள ஊராட்சி


புல்பள்ளி என்னும் ஊர் கேரளத்தின் வயநாடு மாவட்டத்தில் உள்ளது. சுல்தான் பத்தேரி வட்டத்தில் உள்ளது. இந்த ஊர் 77.70 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டது. இங்கு புல்பள்ளி சீதாதேவி கோயில் உள்ளது.[2]

പുൽപ്പള്ളി

புல்பள்ளி

—  கிராமம்  —
പുൽപ്പള്ളി
இருப்பிடம்: പുൽപ്പള്ളി

, கேரளம் , இந்தியா

அமைவிடம் 11°47′17″N 76°09′34″E / 11.788047°N 76.159329°E / 11.788047; 76.159329
நாடு  இந்தியா
மாநிலம் கேரளம்
மாவட்டம் வயநாடு மாவட்டம்
ஆளுநர் ஆரிப் முகமது கான்
முதலமைச்சர் பினராயி விஜயன்[1]
மக்கள் தொகை 29,298 (2001)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்

2001-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது, 29298 மக்கள் வாழ்ந்தனர்.[3] இதில் 14961 ஆண்களும், 14337 பெண்களும் அடங்குவர்.

சான்றுகள் தொகு

  1. "கேரள முதலமைச்சராக பினராயி விஜயன் பதவியேற்பு". தி இந்து. 25 மே 2016. http://www.thehindu.com/news/national/kerala/live-pinarayi-vijayan-sworn-in-as-kerala-cm/article8645207.ece. 
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-05-21. பார்க்கப்பட்ட நாள் 2014-07-16.
  3. "Census of India : Villages with population 5000 & above". பார்க்கப்பட்ட நாள் 2008-12-10. {{cite web}}: |first= missing |last= (help)CS1 maint: multiple names: authors list (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=புல்பள்ளி&oldid=3564248" இலிருந்து மீள்விக்கப்பட்டது