பூவை செங்குட்டுவன்
கவிஞர் பூவை செங்குட்டுவன் தமிழ்த் திரைப்பட பாடலாசிரியர்.
இயற்றிய சில திரைப்படப் பாடல்கள்தொகு
- தாயிற் சிறந்த கோயிலுமில்லை (அகத்தியர்)
- ஏடு தந்தானடி தில்லையிலே (ராஜராஜ சோழன்)
- இறைவன் படைத்த உலகை (வா ராஜா வா - குன்னக்குடி எஸ்.வைத்தியநாதன் இசையமைப்பில்)
- நான் உங்கள் வீட்டுப் பிள்ளை (புதிய பூமி - எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைப்பில்)
- ராதையின் நெஞ்சமே (கனிமுத்துப்பாப்பா)
- காலம் நமக்கு தோழன் (பெத்த மனம் பித்து)
- காலம் எனக்கொரு (பௌர்ணமி, சேகர் இசையமைப்பில், எஸ்.பி.பாலசுப்பிரமணியன் பாடிய பாடல்)
- வானம் நமது தந்தை (தாகம்)
- திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் (கந்தன் கருணை, இசை: கே.வி.மகாதேவன்)
- ஆடுகின்றானடி தில்லையிலே (கந்தன் கருணை, இசை: கே.வி.மகாதேவன்)
- திருப்புகழைப் பாட பாட (கெளரி கல்யாணம், இசை: எம.எஸ்.விஸ்வநாதன்)
- வணங்கிடும் கைகளில் (கற்பூரம்)
- வணக்கம் சிங்கார (காதல் வாகனம்)
- திருநெல்வேலி சீமையிலே (திருநெல்வேலி, இசை: இளையராஜா)
'தேரழந்தூர் சகோதரிகள் ' என்ற அறிமுகத்தோடு ஆரம்ப காலத்தில் அழைக்கப்பட்டு பின்னாளில் சூலமங்கலம் சகோதரிகளாக புகழ் பெற்றவர்களுக்காக பல பாடல்களை இயற்றியவர் பூவை செங்குட்டுவன்.