பெத்தபள்ளி

பெத்தபள்ளி இந்தியாவின் தெலுங்கானாவில் உள்ள பெத்தபள்ளி மாவட்டத்தின் தலைநகரும் ஆகும்.[1] பெத்தபள்ளி வருவாய் பிரிவில் பெத்தபள்ளி மண்டலத்தின் தலைமையகம் இதுவாகும். இந்நகரம் ஐதராபாத்திற்கு 197 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, பெத்தபள்ளி மக்கள் தொகை 41,171 ஆகும்.[2][3]

பெத்தபள்ளி
—  city  —
பெத்தபள்ளி
இருப்பிடம்: பெத்தபள்ளி
, தெலுங்கானா
அமைவிடம் 18°37′N 79°23′E / 18.61°N 79.38°E / 18.61; 79.38ஆள்கூறுகள்: 18°37′N 79°23′E / 18.61°N 79.38°E / 18.61; 79.38
நாடு  இந்தியா
மாநிலம் தெலுங்கானா
மாவட்டம் பெத்தபள்ளி மாவட்டம்
ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்
முதலமைச்சர் கல்வகுன்ட்ல சந்திரசேகர் ராவ்
மக்களவைத் தொகுதி பெத்தபள்ளி
மக்கள் தொகை 41,171
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

மேற்கோள்கள்தொகு

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2020-06-11 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2020-09-25 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Urban Local Body Information" (PDF). Directorate of Town and Country Planning. Government of Telangana. 15 June 2016 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 28 June 2016 அன்று பார்க்கப்பட்டது.
  3. "Maps, Weather, and Airports for Peddapalli2, India". fallingrain.com.

பகுப்பு:தெலங்காணா கோயில்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெத்தபள்ளி&oldid=3564799" இருந்து மீள்விக்கப்பட்டது