பெருமுளை கிராமம் முத்தையா சுவாமி கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

பெருமுளை கிராமம் முத்தையா சுவாமி கோயில் தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டம், பெருமுளை கிராமம் என்னும் ஊரில் அமைந்துள்ள கிராமக் கோயிலாகும்.[1]

அருள்மிகு முத்தையா சுவாமி கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:கடலூர்
அமைவிடம்:சன்னதி வீதி, பெருமுளை கிராமம், திட்டக்குடி வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:திட்டக்குடி
மக்களவைத் தொகுதி:கடலூர்
கோயில் தகவல்
மூலவர்:முத்தையாசுவாமி
தாயார்:பச்சையம்மன்
சிறப்புத் திருவிழாக்கள்:உத்திரம், ஆவணி புதன்
வரலாறு
கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு

தொகு

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு

தொகு

இக்கோயிலில் முத்தையாசுவாமி, பச்சையம்மன் சன்னதிகளும், அருள்மிக விநாயகர் முருகன் நவகிரகம் சித்தநார் ராயப்பாசுவாமி; உபசன்னதியும் உள்ளன. இங்குக் கோயில் குளம் உள்ளது. இக்கோயிலில் ஐந்து நிலை கொண்ட ராஜகோபுரம் உள்ளது. இக்கோயில் தொகுப்புக் கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அறங்காவலர்களால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்

தொகு

இக்கோயிலில் நான்கு காலப் பூசைகள் நடக்கின்றன. பங்குனி மாதம் உத்திரம் முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. ஆவணி மாதம் ஆவணி புதன் திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)