மகளிர் கல்லூரி, அகர்தலா

மகளிர் கல்லூரி, அகர்தலா (Women's College, Agartala) என்பது 1965இல் திரிபுராவில் நிறுவப்பட்ட பெண்கள் கல்லூரியாகும். இது அகர்தலாவில் அமைந்துள்ளது. இது கலை மற்றும் அறிவியலில் இளங்கலை படிப்புகளை வழங்குகிறது. புது தில்லியில் உள்ள பல்கலைக்கழக மானியக் குழு அனுமதிப் பெற்ற இக்கல்லூரி திரிபுரா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.[1]

மகளிர் கல்லூரி, அகர்தலா
Women's College, Agartala
வகைஇளநிலை கல்லூரி
உருவாக்கம்1965
முதல்வர்திருமதி மணிதிபா தெப்பாமா
அமைவிடம், ,
வளாகம்நகரம்
சேர்ப்புதிரிபுரா பல்கலைக்கழகம்
இணையதளம்http://www.womenscollege.nic.in/

துறைகள் தொகு

அறிவியல் தொகு

கலை தொகு

அங்கீகாரம் தொகு

இக்கல்லூரியை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அங்கீகரித்துள்ளது.

மேலும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "Affiliated College of Tripura University". Archived from the original on 2020-08-14. பார்க்கப்பட்ட நாள் 2021-07-21.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மகளிர்_கல்லூரி,_அகர்தலா&oldid=3781846" இலிருந்து மீள்விக்கப்பட்டது