வடமலாபுரம் திருவேங்கடமுடையான் கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

வடமலாபுரம் திருவேங்கடமுடையான் கோயில் தமிழ்நாட்டில் விருதுநகர் மாவட்டம், வடமலாபுரம் என்னும் ஊரில் அமைந்துள்ள பெருமாள் கோயிலாகும்.[1]

அருள்மிகு திருவேங்கடமுடையான் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:விருதுநகர்
அமைவிடம்:வடமலாபுரம், சிவகாசி வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:சிவகாசி
மக்களவைத் தொகுதி:விருதுநகர்
கோயில் தகவல்
மூலவர்:திருவேங்கடமுடையான்
தாயார்:ஸ்ரீதேவி மற்றும் பூதேவி
சிறப்புத் திருவிழாக்கள்:சனிக்கிழமை
வரலாறு
கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு தொகு

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு தொகு

இக்கோயிலில் திருவேங்கடமுடையான், ஸ்ரீதேவி, பூதேவி சன்னதிகளும், ராமானுஜர், நம்மாழ்வார், மணமாள மாமுனி உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள் தொகு

இக்கோயிலில் பாஞ்சராத்திர முறைப்படி ஒருகாலப் பூசை நடக்கின்றது. புரட்டாசி மாதம் சனிக்கிழமைதோறும் முக்கியத் திருவிழாக்களாக நடைபெறுகின்றன.

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)