வண்டிப் பெரியாறு

கேரளத்தின் , இடுக்கி மாவட்ட சிற்றூர்

வண்டிபெரியாறு (Vandiperiyar) என்பது இந்தியாவின், கேரளத்தின், இடுக்கி மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம் ஆகும். இது சுற்றுலா, தேயிலை, காபி தோட்டங்கள், கருப்பு மிளகு மற்றும் பிற மசாலை பொருட்களுக்கு பெயர் பெற்றது. இந்த நகரத்தில் ஏராளமான தேயிலை தொழிற்சாலைகள் அமைந்துள்ளன. இந்த நகரத்தின் வழியாக பெரியாறு பாய்கிறது.

வண்டிப் பெரியாறு
நகரம்
வண்டிப் பெரியாறு is located in கேரளம்
வண்டிப் பெரியாறு
வண்டிப் பெரியாறு
Location in Kerala, India
வண்டிப் பெரியாறு is located in இந்தியா
வண்டிப் பெரியாறு
வண்டிப் பெரியாறு
வண்டிப் பெரியாறு (இந்தியா)
ஆள்கூறுகள்: 9°34′12″N 77°5′26″E / 9.57000°N 77.09056°E / 9.57000; 77.09056
நாடுஇந்தியா
மாநிலம்கேரளம்
மாவட்டம் இடுக்கி மாவட்டம்
ஏற்றம்836 m (2,743 ft)
மக்கள்தொகை
 • மொத்தம்19,519 (2,001)
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகமலையாளம், ஆங்கிலம்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்685533
வாகனப் பதிவுKL-37
அருகிலுள்ள நகரம்குமுளி

நிலவியல் தொகு

 
வண்டிபெரியறில் ஒரு சோலைமந்தி

இது சராசரி கடல் மட்டத்தில் இருந்து 836 மீ உயரத்தில் அமைந்துள்ளது. [1]

பெரியாறு வண்டிப்பொரியறு வழியாக பாய்கிறது.

இருப்பிடம் தொகு

வண்டிப் பெரியாறு நகரானது கோட்டயத்துடன் தேசிய நெடுஞ்சாலை எண் 183 ஆல் நேரடியாக இணைக்கப்பட்டுள்ளது. வண்டிப்பெரியாறு தேக்கடியில் இருந்து 18   கி.மீ. தொலைவில் உள்ளது.

பொருளாதாரம் தொகு

 
கிராம காய்கறி கடை

இங்கு தேயிலை, காபி, மிளகு தோட்டங்கள் ஏராளமாக உள்ளன. இவையை பலரின் முக்கிய வருவாய் ஆதாரமாக உள்ளது.

குறிப்புகள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வண்டிப்_பெரியாறு&oldid=2901056" இலிருந்து மீள்விக்கப்பட்டது