விசுவேசுல் பூசா

இந்திய அரசியல்வாதி

விசுவேசுல் கெசெகோல் பூசா (Viswesül Kezehol Pusa) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1954 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 3 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். நாகாலாந்தைச் இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் வேட்பாளராக தெற்கு அங்கமி II சட்டமன்றத் தொகுதியிலிருந்து நான்கு முறை நாகாலாந்து சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார், அப்போது அவர் கால்நடை மற்றும் கால்நடை பராமரிப்பு அமைச்சராகவும் (1998-1999) சாலைகள் மற்றும் பாலங்கள் மற்றும் இயந்திரவியல் அமைச்சராகவும் பணியாற்றினார். 2000 ஆம் ஆண்டு முதல் 2003 ஆம் ஆண்டு வரை எசு. சி. இயமீர் ஆட்சியின் கீழ் இருந்தார். [1]

விசுவேசுல் பூசா
Viswesül Pusa
நாகாலாந்து சட்டமன்றம்
பதவியில்
15 பிப்ரவரி 1993 – 10 மார்ச்சு 2013
முன்னையவர்விசாடெல் சக்ரி
பின்னவர்குரோபோல் விட்சு
தொகுதிதெற்கு அங்கமி II சட்டமன்றத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
விசுவேசுல் கெசெகோல் பூசா

(1954-11-03)3 நவம்பர் 1954
விசுவேமா , நாகாலாந்து, இந்தியா
இறப்பு2 சனவரி 2017(2017-01-02) (அகவை 62)
கோகிமா, நாகாலாந்து, இந்தியா
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
பிள்ளைகள்3
கல்விவடகிழக்கு மலைப் பல்கலைக்கழகம் (இளங்கலை)
புனைப்பெயர்கே.வி.பூசா

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=விசுவேசுல்_பூசா&oldid=3832648" இலிருந்து மீள்விக்கப்பட்டது