வீரசோழபுரம்

வீரசோழபுரம் (Veeracholapuram) என்பது இந்திய மாநிலங்களில் ஒன்றான தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் வட்டம், முகையூர் குறுவட்டத்தில் அமைந்த ஒரு வருவாய் கிராமம்[1]மற்றும் முகையூர் ஊராட்சி ஒன்றியத்தின் வீரசோழபுரம் ஊராட்சியில்[2] அமைந்த கிராமம் ஆகும்.

வீரசோழபுரம்
வருவாய் கிராமம்
வீரசோழபுரம் is located in தமிழ் நாடு
வீரசோழபுரம்
வீரசோழபுரம்
வீரசோழபுரம் is located in இந்தியா
வீரசோழபுரம்
வீரசோழபுரம்
ஆள்கூறுகள்: 11°56′39″N 79°17′38″E / 11.9442594°N 79.2940003°E / 11.9442594; 79.2940003
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்விழுப்புரம்
வட்டம்கண்டாச்சிபுரம்
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்605 755
தொலைபேசி இணைப்பு எண்04146
வாகனப் பதிவுTN-21

கோயில்கள் தொகு

இந்த ஊர் சிவன் கோயிலுக்கு புகழ் பெற்றது மற்றும் வீரசோழபுரம் சிவன் கோயில் என்று அழைக்கப்படுகிறது.[3]

துவைத வேதாந்தத்தை பரப்பியவரும், உத்திராதி மடத்தின் இந்துத் துறவியும் இந்த கிராமத்தில் ஓடும் தென்பெண்ணை ஆற்றின் கரையில் 1674 ஆம் ஆண்டில் சமாதி நிலையை அடைந்தவருமான சத்யநாத தீர்த்தரின் பிருந்தாவனத்திற்கும் இந்தக் கிராமம் குறிப்பிடத்தக்கது.[4][5]

இதனையும் காண்க தொகு

குறிப்புகள் தொகு

{

"https://ta.wikipedia.org/w/index.php?title=வீரசோழபுரம்&oldid=3625379" இலிருந்து மீள்விக்கப்பட்டது