வீரப்ப நாயக்கர்

மதுரையை ஆண்ட நாயக்க மன்னர்களுள் ஒருவர்

வீரப்ப நாயக்கர் மதுரையை ஆண்ட நாயக்க மன்னர்களுள் ஒருவர் . இவரது ஆட்சிக் காலம் 1572 முதல் 1595 வரை ஆகும்.[சான்று தேவை]முதலாம் கிருஷ்ணப்ப நாயக்கனின் மகன். இவரது ஆட்சிகாலத்தில் அமைதி நிலவியது. சிதம்பரம் கோயிலின் வடக்கு கோபுரத்தையும் ஆயிரங்கால் மண்டபத்தையும் கட்டுவித்தார்.[சான்று தேவை]

மதுரை நாயக்க மன்னர்கள்
ஆட்சி மொழி தெலுங்கு, தமிழ்
தலைநகரம் மதுரை 1529 – 1616, திருச்சிராப்பள்ளி1616–1634, மதுரை 1634 – 1695,
திருச்சி 1695-1716,
மதுரை 1716–1736.
முன்ஆட்சி பாண்டியர், தில்லி சுல்தான்கள், விஜயநகரப் பேரரசு
பின்ஆட்சி இசுலாமியர், ஆங்கிலேயர் ஆட்சி, ( மைசூர் அரசு திண்டுக்கல்,கோவை,சேலம்)
பிரிவு ராமநாதபுரம்

புதுக்கோட்டை சிவகங்கை

இவற்றையும் பார்க்கவும் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வீரப்ப_நாயக்கர்&oldid=3902731" இலிருந்து மீள்விக்கப்பட்டது