அய்யலூர் வண்டி கருப்பணசாமி கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

அய்யலூர் வண்டி கருப்பணசாமி கோயில் தமிழ்நாட்டில் திண்டுக்கல் மாவட்டம், அய்யலூர் என்னும் ஊரில் அமைந்துள்ள கிராமக் கோயிலாகும்.[1]

அருள்மிகு வண்டி கருப்பணசாமி கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:திண்டுக்கல்
அமைவிடம்:தங்கம்மாபட்டி, தங்கம்மாபட்டி,அய்யலூர், வேடசந்தூர் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:வேடசந்தூர்
மக்களவைத் தொகுதி:கரூர்
கோயில் தகவல்
மூலவர்:வண்டிகருப்பண்ண சுவாமி
வரலாறு
கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு தொகு

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு தொகு

இக்கோயிலில் வண்டிகருப்பண்ண சுவாமி சன்னதி உள்ளது. இங்குக் கோயில் கல்வெட்டு உள்ளது. இக்கோயில் உப கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அறங்காவலர்களால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள் தொகு

இக்கோயிலில் ஒருகாலப் பூசை நடக்கின்றது. ஆடி மாதம் முக்கிய திருவிழா நடைபெறுகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)