ஆலம்பட்டு

தமிழ்நாட்டிலுள்ள ஒரு கிராமம்

ஆலம்பட்டு (Alampattu) என்பது இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டதிலுள்ள ஒரு கிராமமாகும். இது காரைக்குடி நகரத்திலிருந்து 20 கி.மீ. தூரத்திலுள்ளது.

ஆலம்பட்டு
கிராமம்
ஆலம்பட்டின் இயற்க்கைக் காட்சி
ஆலம்பட்டு is located in தமிழ் நாடு
ஆலம்பட்டு
ஆலம்பட்டு
தமிழ்நாட்டின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 9°58′05″N 78°41′06″E / 9.968°N 78.685°E / 9.968; 78.685
நாடு India
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்சிவகங்கை
மொழிகள்
 • அலுவல்தமிழ்
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்630305
தொலைபேசி குறியீடு04565
இணையதளம்www.alampattu.com

ஆலம்பட்டு சரியாக கல்லல் - தேவகோட்டை நெடுஞ்சாலையில் மணிமுத்தாறுக்கு தெற்கே அமைந்துள்ளது. மாவட்ட தலைமையகமான சிவகங்கை, காளையார்கோயில் வழியாக சாலை மூலம் சென்றால் 36 கி.மீ தூரத்தில் உள்ளது. ஆலம்பட்டு கிராமத்திலிருந்து 20 கி.மீ தூரத்தில் உள்ள காரைக்குடி, சிவகங்கை மாவட்டத்திற்கும், இராமநாதபுரம் மாவட்டத்திற்கும், கல்வி மற்றும் நிதி மையமாக விளங்குகிறது.

புகைப்படங்கள் தொகு

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
ஆலம்பட்டு
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

Alampattu Website was launched in October-2011

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆலம்பட்டு&oldid=3363587" இலிருந்து மீள்விக்கப்பட்டது