உத்தமபாளையம் முத்து கருப்பண்ணசுவாமி அங்காள ஈஸ்வரி அம்மன் கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

உத்தமபாளையம் முத்து கருப்பண்ணசுவாமி அங்காள ஈஸ்வரி அம்மன் கோயில் தமிழ்நாட்டில் தேனி மாவட்டம், உத்தமபாளையம் என்னும் ஊரில் அமைந்துள்ள கிராமக் கோயிலாகும்.[1]

அருள்மிகு முத்து கருப்பண்ணசுவாமி அங்காள ஈஸ்வரி அம்மன் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:தேனி
அமைவிடம்:கருப்பசாமி கோயில் தேரு, உத்தமபாளையம், உத்தமபாளையம் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:கம்பம்
மக்களவைத் தொகுதி:தேனி
கோயில் தகவல்
மூலவர்:முத்துகருப்பணசாமி
தாயார்:அங்காளம்மன்
வரலாறு
கட்டிய நாள்:ஆறாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு தொகு

இக்கோயில் ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு தொகு

இக்கோயிலில் முத்துகருப்பணசாமி, அங்காளம்மன் சன்னதிகளும், மருகன் உபசன்னதியும் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள் தொகு

இக்கோயிலில் ஒருகாலப் பூசை நடக்கின்றது. மாசி மாதம் முக்கிய திருவிழா நடைபெறுகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)