எரவள்ளர்

இந்தியப் பழங்குடிகள்

எரவள்ளர் என்போர் தமிழ்நாட்டின் கோயம்புத்தூரிலும், கேரளத்தின் பாலக்காட்டிலும் வாழும் பழங்குடியினர் ஆவர். இவர்கள் அம்புவில்லுவேடர் எனவும் வில்வேடன் எனவும் அழைக்கபடுவர். இவர்களின் மக்கள்தொகை ஏறத்தாழ 5000 இருக்கும். இவர்கள் பேசும் எரவள்ள மொழி 70%–74% தமிழுடன் சொல் ஒப்புமையைக் கொண்டுள்ளது.[1]

சான்றுகள் தொகு


கேரளத்தில் ஆதிவாசிகள்

அடியர்அரணாடர்ஆளார்எரவள்ளர்இருளர்காடர்கனலாடிகாணிக்காரர்கரவழிகரிம்பாலன்காட்டுநாயக்கர்கொச்சுவேலன்கொறகர்குண்டுவடியர்குறிச்யர்குறுமர்சிங்கத்தான்செறவர்‌மலையரயன்மலைக்காரன்மலைகுறவன்மலைமலசர்மலைப்பண்டாரம்மலைபணிக்கர்மலைசர்மலைவேடர்மலைவேட்டுவர்மலையடியர்மலையாளர்மலையர்மண்ணான்மறாட்டிமாவிலர்முடுகர்முள்ளுவக்குறுமன்முதுவான்நாயாடிபளியர்பணியர்பதியர்உரிடவர்ஊராளிக்குறுமர்உள்ளாடர்தச்சனாடன் மூப்பன்விழவர்சோலநாயக்கர்

"https://ta.wikipedia.org/w/index.php?title=எரவள்ளர்&oldid=2964387" இலிருந்து மீள்விக்கப்பட்டது